states

img

குடிமைனைப் பட்டா கேட்டு முற்றுகை

குடிமனைப் பட்டா கேட்டு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.சின்னதுரை எம்எல்ஏ., தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.