மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், அக்டோபர் 2 ஞாயிறன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பின ராக இருந்த எஸ்.பி.டி.ராஜாங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்களாக இருந்த சி.சண்முகம், டி.சீனிவாசன் ஆகியோர் கட்சி விரோத செயல் காரணமாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.