states

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

புதிய தாராளமயத்திற்கு எதிரான மாற்று கொள்கை கட்டமைப்பின் அடிப்படையில் போராட்டங்கள் வளர வேண்டும். இல்லையெனில் வலதுசாரி சக்திகள் மக்கள் அதிருப்தியை தங்களுக்கு ஆதரவாக திரட்டிக்கொள்ளும். மார்க்சியம் மட்டுமே இன்றைய  உலகை மாற்றும் ஆற்றல்மிக்க  சக்தியாக இருக்கிறது மற்றும்  தொடர்ந்து இருக்கும். மனிதனால் மனிதன் சுரண்டப் படுவதையும், நாடுகளால் நாடுகள் சுரண்டப்படுவதையும் முடிவுக்கு கொண்டுவர மார்க்சியமே வழி.