states

பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

ஆவணி மாத முதல் முகூர்த்த தின மான 21.08.2023 அன்று அதிகள வில் பத்திரப் பதிவுகள் நிகழும்  என்பதால் மக்கள் பயன்பெறும் வகை யில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து  சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடு தல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஆடிப்பெருக்கு அன்று கூடுதல் டோக் கன் ஒதுக்கப்பட்டதன் மூலம் ரூ.100 கோடி  வருவாய் ஈட்டப்பட்டது.