ஆதிவாசி மக்கள் உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4வது அகில இந்திய மாநாடு நாமக்கல்லில் செப்.21 வியாழனன்று எழுச்சி பேரணியுடன் நிறைவு பெற்றது. பேரணியின் முகப்பில் பிருந்தா காரத், ஜிதேந்திர சவுத்ரி, விஜு கிருஷ்ணன், பெ.சண்முகம், பி.டில்லிபாபு உள்ளிட்ட தலைவர்கள் அணிவகுத்தனர்.