states

img

சிபிஐ மாநில மாநாட்டு கருத்தரங்கில் தமிழக-கேரள முதல்வர்கள் பங்கேற்பு

கருத்தரங்கில் பங்கேற்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேரள அமைச்சர்கள் கே.ராஜன், ஜி.ஆர்.அனில் ஆகியோர் வரவேற்றனர். அருகில் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ்.

திருவனந்தபுரம், அக்.1- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் கேரள மாநில மாநாடு அக்டோபர் 1 (சனிக்கிழமையன்று) துவங்  கியது. எஸ். வெளியம் பார்க வன் நகரில் (தாகூர் தியேட் டர்) மாநிலச் செயற்குழு உறுப்  பினர் சி.திவாகரன் கொடி யேற்றினார். பொதுச்செய லாளர் டி.ராஜா பிரதிநிதி கள் மாநாட்டை துவக்கி வைக்கிறார். சனிக்கிழமையன்று (அக்.1) மாலை 4 மணிக்கு தாகூர் திரையரங்கில் முதல்  வர் பினராயி விஜயன், தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ‘கூட்டாட்சி மற்  றும் ஒன்றிய-மாநில உறவு கள்’ என்ற தலைப்பில் சொற்  பொழிவாற்றினர். ஞாயி றன்று (அக்.2) மாலை, “காந்  திஜியும் இந்தியாவும் இன்று” எனும் தலைப்பில் நடக்கும் கருத்தரங்கை டாக்  டர் வந்தனா சிவா துவக்கி வைக்கிறார்.

;