வயநாடு வயநாடு மாவட்டத்தில் முண் டக்கை, சூரல்மலை, மேப் பாடி, அட்டமலை, புஞ்சரி மட்டம் ஆகிய பகுதிகளில் கடுமை யான அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்த பள்ளிகளில் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கிய வெள்ளார் மலை ஜி.வி.எச்.எஸ்.எஸ் பள்ளி, ஏ.பி.ஜே. மேப்பாடி ஜி.எச்.எஸ்.எஸ் பள்ளி, முண்டக்கை அரசு எல்.பி., பள்ளிகளில் செப்டம்பர் 2 முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. வெள்ளார்மலையில் இருந்து 552 குழந்தைகள் மேப்பாடி ஜி.எச்.எஸ். எஸ் பள்ளியில் சேர்ந்து படிக்க உள்ள னர். அவர்களுக்காக 12 வகுப்பறை கள், தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் அலுவலக பணியாளர் அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அதே போல முண்டக்கை அரசு எல்.பி.எஸ், பள்ளியில் 62 குழந்தைகள் கல்வி கற்க வசதிகளை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பெஞ்ச், நாற்காலிகள் அடுத்த சில நாட்களில் வழங்கப் படும்.
நிலச்சரிவில் சிக்கிய வெள்ளார் மலை ஜி.வி.எச்.எஸ்.எஸ் பள்ளி, ஏ.பி.ஜே. மேப்பாடி ஜி.எச்.எஸ்.எஸ் பள்ளி, முண்டக்கை அரசு எல்.பி., பள்ளிகளில் செப்டம்பர் 2 முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. வெள்ளார்மலையில் இருந்து 552 குழந்தைகள் மேப்பாடி ஜி.எச்.எஸ். எஸ் பள்ளியில் சேர்ந்து படிக்க உள்ள னர். அவர்களுக்காக 12 வகுப்பறை கள், தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் அலுவலக பணியாளர் அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அதே போல முண்டக்கை அரசு எல்.பி.எஸ், பள்ளியில் 62 குழந்தைகள் கல்வி கற்க வசதிகளை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பெஞ்ச், நாற்காலிகள் அடுத்த சில நாட்களில் வழங்கப் படும்.