அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது அகில இந்திய மாநாட்டின் நிறைவாக திருவனந்தபுரத்தில் திங்களன்று மாலை மாபெரும் பெண்கள் அணிவகுப்பு நடைபெற்றது. பேரணியின் முகப்பில் பிருந்தா காரத், பி.கே.ஸ்ரீமதி, மரியம் தாவ்லே, கே.கே.சைலஜா, சுபாஷினி அலி, உ.வாசுகி, சி.எஸ்.சுஜாதா உள்ளிட்ட தலைவர்கள் அணிவகுத்து வந்தனர்.