குஜராத் மாநிலத்தில் மூடநம்பிக்கையால் 14 வயது சிறுமியை, அவரது பெற்றோரே நரபலி கொடுத்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தாவா கிராமத்தில் 14 வயது சிறுமியை, அவரது பெற்றோரே நரபலி கொடுக்க சம்பவம் நடந்துள்ளது. நரபலி கொடுத்தால் வீட்டில் பணம் கொழிக்கும் என்ற மூடநம்பிக்கையிலும், சிறுமி மீண்டும் உயிர் பிழைப்பார் என்று 4 நான்கு நாட்கள் காத்திருந்ததாகவும், 4வது நாளில் உயிர் பிழைக்காததால் சிறுமியின் உடலை ரகசியமாக எரித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.