states

img

புவனேஷ்வர் ஐஐடி-யில் மாணவி தற்கொலை!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வர் ஐஐடி-யில் மாணாவி ஒருவர் நிர்வாகக் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வர் ஐஐடி-யில் 3-ஆம் ஆண்டு பி.டெக் படிப்பு படித்து வந்த புதுதில்லியை சேர்ந்த கிருத்திகா ராஜ் என்ற மாணவி, நிர்வாகக் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்தில் வந்த போலீசார் விசாரணை இச்சம்பவம் குறித்து மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.