உத்தரகண்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் இன்று காலை 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய நில அதிர்வு மையம்(என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
என்சிஎஸ் படி, நிலநடுக்கத்தின் நடுக்கம் பித்ரோகருக்கு வடகிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.