திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட சிபிஎம் நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலம் சோப்ராவில், சிபிஎம் சார்பில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்ய சென்ற மன்சூர் ஆலம் (21 வயது), திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.