தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஏப்ரல் 5, 2022 4/5/2022 11:11:47 PM நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரையை நிறைவேற்றக் கோரி தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.