நகர்ப்புற நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் ஈரோடு மாவட்டம், ஜம்பை பேரூராட்சி, நல்லிபாளையத்தில், செவ்வாயன்று தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண்ணுண்னி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், பேரூராட்சி தலைவர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.