பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், கால்நடை தீவன ஊழல் தொடர்பான 5-ஆவது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள் ளார். இந்நிலையில், “பாஜகவின் முன் தலை வணங்காதவர்கள் துன்புறுத்தலை சந்திக்க நேரிடும். அப்படித்தான் லாலு பிர சாத் ஜி-யும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். இது, பாஜக முத்திரை அரசிய லின் முக்கிய அம்சங்களில் ஒன்று. லாலு பிரசாத்ஜி அரசியலில் சமரசமற்ற வழி களில் செல்வதால் அவர் தாக்கப்படு கிறார். லாலுவுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்புகிறேன்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.