ஹரித்துவாரில் ‘தரம் சன்சத்’ என்ற பெய ரில் மாநாடு ஒன்றை நட த்தி, அதில் இஸ்லா மியர்களைப் படுகொ லை செய்வோம் என்று பேசிய வழக்கில் உத்தர கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் யதி நரசிங்கானந்த்துக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட் டது. இதையடுத்து சாமியார் நரசிங்கானந்த் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.