states

img

சஞ்சய் சிங்கிற்கு சிபிஎம் ஆதரவு

மோடி அரசு தனது பழிவாங்கல் நடவடிக்கையாக அமலாக்கத்துறை மூலம் மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்கை சிறையில் அடைத்தது. உச்சநீதிமன்ற ஜாமீன் மூலம் சிறையில் இருந்து வெளிவந்த சஞ்சய் சிங்கிகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், தில்லி மாநில செயலாளர் கே.எம்.திவாரி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.