states

img

மாணவிகளின் தலைக்கு மொட்டை

இந்தோனேசியாவில் மாணவிகள் முறை யாக ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி 14 மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாதி தலைக்கு  மொட்டை அடித்த கொடூரம் நடந் துள்ளது. அதனைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்ட பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியரை இடைநீக்கம் மட்டும் செய்துள்ளது.