states

img

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஹனு மன் கர்ஹுவில் உள்ள  தேசிய  நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற ட்ரோலா லாரி மீது  கட்டுப் பாட்டை இழந்த கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ஹனு மங்கரில் உள்ள நவுரங்தேசர் கிரா மத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல்  நசுங்கி உயிழந்தனர். படுகாயத்துடன் இருவர் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் பிகானேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தை கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியானதால் நவுரங்தேசர் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.