உ.பி.யில் நாங்கள் வெற்றிபெற்றால், கோயில் கட்டுவோம்... கும்பாபிஷேகம் நடத்து வோம்.. என்று பாஜக தலைவர்கள் வாக்கு றுதி அளித்து வருகின் றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், விவசாயிகளுக்கு விவசாய பாசனத்திற்கு தேவையான மின்சாரமும் இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சியின் தலை வர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித் துள்ளார்.