பீர் தயாரிக்கும் மூலப்பொருள்களான பார்லி உள்ளிட்டவை ரஷ்யா மற்றும் உக்ரை னில் இருந்தே, இந்தியா உள்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படு கிறது. இந்தியாவி லேயே பார்லி உள்ளிட்ட மூலப் பொருட் களின் உற்பத்தி இருந்தாலும் சர்வதேச சந்தையில் அவற்றின் விலை உயரும் போது அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின் றனர். எனவே, ரஷ்யா - உக்ரைன் இடை யிலான மோதல் எதிரொலியாக இந்தியா வில் பீர் மதுபானத்தின் விலைகள் உயரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.