states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டு மக்கள் மத வாத சக்திகளை வேரூ ன்ற விடமாட்டார்கள். அண்ணாமலை, பிரதமர் மோடி ஆகியோரின் கருத்துக்களை தமிழ்நாடு மக்கள் நம்ப தயாராக இல்லை. ஒன்றிய அரசு ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்காமல் இருந்த போதும், தமிழ் நாட்டில் பல்வேறு திட்ட ங்கள் சிறப்பாக செயல் படுத்தப்படு கின்றன என மதிமுக தலைமை செய லாளர் துரை வைகோ நாகர் கோவிலில் பேசினார்.

குழந்தைகள் பாதுகாப்பு  சட்டங்கள் பற்றி தெளி வான புரிதல் இருந்தும்  வரைமுறையின்றி கைது  நடவடிக்கைகள் தொடர் கிறது. சிறார் வழக்குகளை கையாள்வது குறித்து காவல்துறை, குழந்தை கள் நல வாரியம், மருத்து வத்துறை, நீதிமன்றத் திற்கு உதவ நியமிக்கப் பட்ட வழக்கறிஞர் ஆகி யோர் இணைந்து ஆலோ சனை செய்து அறிக்கை தாக்கல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

நீலகிரி, முதுமலை உள்ளிட்ட வனப்பகுதி யில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை முழு மையாக அகற்ற தவறி னால் நீதிமன்ற அவ மதிப்பு மேற்கொள்ளப் படும் என வனத்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.

கஞ்ஞிக்கோடு - வாளை யாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் 30 கிமீ வேகத்தில் மட்டுமே ரயிலை இயக்கவேண் டும். யானைகள் பாது காப்பு தொடர்பான வழக் கில் தெற்கு ரயில்வேக்கு  சென்னை உயர்நீதிமன் றம் எச்சரிக்கை விடுத்துள் ளது. 

நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படத் தில் முன் அனுமதி பெறா மல் யானைகளை பயன் படுத்தியது தொடர்பாக 7  நாட்களுக்குள் விரி வான விளக்கம் அளிக்க  தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நலவாரி யம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

கேரளாவில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறி விக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்வுகள் 2023-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 29-ஆம் தேதி முடிவடைகிறது. மே12-ஆம் வகுப்புக்கான தேர்வு கள் 2023-ஆம் ஆண்டு  மார்ச் 10-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 30-ஆம் தேதி முடிவடைகிறது. 

ஊழியர்கள் கடந்த 16 மாதங்களில் சரியாகச் செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்ட 177 பணி நீக்கம்  செய்யப்பட்டுள்ள இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.