states

img

அரசின் ரகசிய ஆவணங்கள் வைத்திருந்ததாக மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா

அரசின் ரகசிய ஆவணங்கள் வைத்திருந்ததாக மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படியே போனால் அதிகாரத்தில் இருப்பவர்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் அனைவரும் சிறைக்குள்தான் இருப்பார்கள்.