அரசின் ரகசிய ஆவணங்கள் வைத்திருந்ததாக மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா நமது நிருபர் அக்டோபர் 23, 2024 10/23/2024 9:22:57 PM அரசின் ரகசிய ஆவணங்கள் வைத்திருந்ததாக மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படியே போனால் அதிகாரத்தில் இருப்பவர்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் அனைவரும் சிறைக்குள்தான் இருப்பார்கள்.