மேற்கு வங்க மாநிலம் புர்பா பர்துமான் மாவட்டத்தில் உள்ள மெமரி நகர் ஸ்டேஷன் பஜாரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களில் ஒரு பகுதியினர். இந்தக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் உரையாற்றினார்.