states

அரசை கவிழ்ப்பதாக கூறவில்லை!

“தெலுங்கானாவில் நான் ஆளுநராக மட்டுமே பணியாற்றி வருகிறேன். எனக்கு அரசியல் செய்ய தேவையில்லை.ஆனால் இங்கு, நான் அரசியல் செய்கிறேன் என குற்றம் சாட்டுகின்றனர். ஆளுநருக்கான மரியாதையை தெலுங்கானா அரசு கொடுப்பதில்லைஇந்த விஷயத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும்அதேநேரம், தெலுங்கானா அரசை கவிழ்ப் பேன் என நான் எங்கும் கூறவில்லை. என் பேச்சை திரித்துக் கூறுகின்றனர்” என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.