சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் கிணற்றிலிருந்து வெளியான நச்சு வாயு தாக்கி 5 பேர் உயிரிழப்பு.
கிணற்றுக்குள் விழுந்த கட்டையை எடுக்க சென்றபோது ஒருவர் மயக்கமடைந்த நிலையில் அவருக்கு உதவிக்காக சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சேர்த்து மொத்தம் 5 பேரும் உயிரிழப்பு