science

img

கொடைக்கானலில் “ஸ்ட்ராபெரி நிலவு”

சென்னை,ஜூன் 6- கொடைக்கானலில் ஜூன் 6 அன்று அதிகாலை வரை ஸ்ட்ரா பெரி நிலவை மக்கள் கண்டு ரசித்தனர்.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படுகிறது. அப்போது பூமி யின் நிழல் சந்திரன் மீது படிந்தி ருக்கும். அதன் படி இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம்  தோன்றியது. நள்ளிரவு 11:15 மணிக்கு தொடங்கிய இந்த கிர கணம் ஜூன் 6 அதிகாலை 2.30 மணி வரை நிகழ்ந்தது. வழக்கமாக இருக் கும் சந்திர கிரகணத்தை விட இது மாறுபட்டு இருக்கும் என்றும் இதற்கு “ஸ்ட்ராபெரி நிலவு” என்றும் வானிலை ஆய்வாளர்கள் பெயரிட்டிருந்தனர்.

இந்நிலையில், கொடைக் கானல் வான் இயற்பியல் மையத் தில் இருந்து   , மேக மூட்டங்க ளுக்கு இடையே ஒளிரும் வண்ண மிகு நிலவு ஒளிவட்டங்களோடு ஸ்ட்ராபெரி நிலவு  தென்பட்டது.

;