science

img

மாணவர்களுக்கு ஆன்-லைன் பாடம்

சென்னை, ஏப்.22- ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்  லைனில் பாடம் நடத்துவதில் தமிழக தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் முன்னோடியாக திகழ்கிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் வீட்டில்  உள்ள மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும்  கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆன்லைன் வகுப்பு களை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி துறை அதி காரிகள் ஆலோசனை வழங்கினர். ‘ஸூம் செயலி’  இந்த உத்தரவுப்படி பள்ளி கல்வி துறையில் சில  ஆசிரியர்கள் ‘ஸூம் செயலி’ வழியாக பாடங்கள் நடத்த முயற்சித்தனர்.

;