தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது
தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது
பாஜக அரசு ஒரு மூழ்கும் கப்பல் எனவும், பாஜகவின் சித்தாந்த தலைமையான ஆர்எஸ்எஸ் அமைப்பே அக்கட்சியை கைவிட்டுவிட்டதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார்
தொகுதி இடைத்தேர் தலுக்கான இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று தொடங்குகிறார்.ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது
தேர்தல் ஆணையமானது அவர்களிருவரும் தேர்தல்விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை...
ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்னும் தபால் ஓட்டு போடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது
ஊழல் என்பதற்கு இதுவரை நாம் அறிந்துள்ள இலக்கணங்களையெல்லாம் காலாவதியானவையாக ஆக்கிக்கொண்டிருக்கிறது மோடி அரசு
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகதனிப்பட்ட முறையில் 282 இடங்களில்வெற்றி பெற்றது.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)