india

img

மகாராஷ்டிராவில் வெப்ப அலை தாக்கி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் வெப்ப அலை தாக்கி 9 மாத கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.


 மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஓசார் விரா எனும் கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் சோனாலி வாகத் என்ற 21 வயது கர்ப்பிணி பெண் 3.5 கி.மீ தொலைவில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்திற்கு வெயிலில் நடந்து சென்று மீண்டும் 3.5 கி.மீ வீட்டிற்கு நடந்தே வந்துள்ளார். இதில் வெப்ப அலை தாக்கியதில் சோனாலி திடீரென மயங்கி விழுந்து உயிரிரிழந்துள்ளார்