india

img

ஐக்கிய ஜனதாதள தலைவர் கே.சி.தியாகி

இடைத்தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும், மக்கள் ஆணையை நாங்கள் வரவேற்கிறோம். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதற்காக அவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். ஆனால் இதை ஒருதலைப்பட்சமான தீர்ப்பாக நினைப்பது தவறானது.