பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தி வங்கிகளின் கதவுகளை மூடிவிட்ட மோடி, அதானி-அம்பானிக்கு மட்டுமே நன்மை செய்ய விரும்புகிறார். நான் மோடியிடம் ஒன்று கேட்கிறேன். அதானியின் முத்ரா துறைமுகத்தில் கிலோ கணக்கில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?