பாலியல் குற்றம் சட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சரண்சிங்+ மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் ஆசிய போட்டிகளில் கலந்துகொள்வோம் என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருநாளும் வீராங்கனைகள் உளவியல் ரீதியாக எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒன்றிய அரசு உணவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்