india

தேசியவாத காங்கிரஸ் (சரத்) தலைவர் சுப்ரியா சுலே

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். பாஜகவில் இணைந்தால் வழக்குகள் இல்லை. ஆனால் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு உள்நாட்டில் சண்டையிட்டால், எதிர்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.