மகாராஷ்டிராவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இஸ்லாமிய முதியவரை தாக்கிய இளைஞர்கள் அனைவரும், காவல்துறை தேர்வுக்காகச் சென்று கொண்டிருந்தவர்கள். மோடி மற்றும் அவரது அரசாங்கம் இயங்குவது இப்படி தான். ரவுடித்தனம் செய்பவர்கள் தான் சட்டம் ஒழுங்கை பார்த்துக் கொள்பவர்களாக மாற்றப்படுகின்றனர்.