சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத் நமது நிருபர் பிப்ரவரி 6, 2024 2/6/2024 8:40:25 PM சிவசேனா விவகாரத்தில் மகாராஷ்டிராவில் சபாநாயகர் அரங்கேற்றியது போன்று சண்டிகரிலும் அரங்கேறியுள்ளது. சண்டிகர் விவகாரத்தை உச்சநீதிமன்றம் “ஜனநாயக படுகொலை” என்று கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா விவகாரத்திலும் நல்ல தீர்ப்பு வரலாம்.