india

img

சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத்

சிவசேனா விவகாரத்தில் மகாராஷ்டிராவில் சபாநாயகர் அரங்கேற்றியது போன்று சண்டிகரிலும் அரங்கேறியுள்ளது. சண்டிகர் விவகாரத்தை உச்சநீதிமன்றம் “ஜனநாயக படுகொலை” என்று கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா விவகாரத்திலும் நல்ல தீர்ப்பு வரலாம்.