india

img

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபையின் முதல் தீர்மானமே அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்த ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருக்க வேண்டும். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகளை இந்தியாவின் இதர பகுதிகளுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த உலகத்துக்கே நாம் தெரிவிக்க வேண்டும்.