நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு என்பது சபாநாயகரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். எம்பிக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு சபாநாயகரின் அதிகாரத்திற்கும், மக்களவை செயலகத்துக்கும் உட்பட்டது. நாடாளுமன்றம் என்பது விமானநிலையம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அல்ல.