india

img

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

சிசோடியாவுக்கு அளித்த ஜாமீனில்,”இந்த பிணைதான் விதி, சிறைத்தண்டனையில் இருந்து விதிவிலக்கு” என உயர்நீதிமன்றத்துக்கும் பிற நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் நினைவுபடுத்தியிருக்கிறது. ஒடுக்குமுறை கருவியாக சட்டம் பயன்படுத்தப்பட அனுமதிக்கக் கூடாது