india

img

ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.முரளிதர்

நீதி அமைப்பு என்பது பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும், நம்பிக்கையைப் பெறும் வகையிலும் இருக்க வேண்டும். சீர்திருத்தும் மையங்களாக சிறைச்சாலைகள் மாற வேண்டும்.  கைதிகளுக்கான பிரச்சனையை காது கொடுத்து கேட்க சரியான அமைப்பு முறைகள் இல்லை. கைதிகளுக்கு ஜாமீன் வழங்க மறுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டி யும் கீழமை நீதிமன்றங்கள் அதை ஏற்க மறுக்கின்றன. கைதிகளிடம் நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தி மறுவாழ்வு அளிக்க திறந்தவெளி சிறைச்சாலைகளே ஆகச்சிறந்த தீர்வாக இருக்கும்.