india

img

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசிய பிரச்சனையாக மாறிவிட்டது. நாடு முழுவதும் போராட்டம். பல்வேறு கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகின்றன. ஆனால் பிரதமர் மோடி வழக்கம் போல அமைதியாக இருக்கிறார். நீட் தேர்வை ரத்து செய்து, மாநில அரசுகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.