india

img

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

ஹிண்டன்பர்க்கின் அறிக்கை பாஜக அரசாங்கத்தின் நடவடிக்கையை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது. தேசத்தின் செல்வத்தை கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், குறிப்பாக அதானிக்கும் பாஜக அரசு ஆதரவளிக்கிறது. செபி தலைவர் பதவி விலக வேண்டும். இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்.