தேர்தல் பத்திர திட்டத்தின் கீழ் பாஜக வசூலித்த நிதியை அறிவிக்க வேண்டும். பாஜக அறிவித்த பின் எனது கட்சியான சிவசேனாவும் அறிவிக்கும். சிவசேனாவும் தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது. ஆனால் பாஜகவை போன்று அமலாக்கத்துறை மூலம் மிரட்டி நன்கொடைகளை அது பெறவில்லை.