india

img

ஆர்ஜேடி எம்பி மிசா பாரதி

பீகாரில் பாஜக கூட்டணி அரசு கனமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் பாடலிபுத்ரா, மானேர், தானாபூர் பகுதி மக்கள் மிக மோசமான அளவில் இயல்புநிலையை இழந்துள்ளனர்.