குறைந்தபட்ச ஆதாரவிலை உத்தரவாதம், கடன் தள்ளுபடி, பயிர்க் காப்பீடு, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் ஓய்வூதியம், மின்சாரத்தை தனியார்மயமாக்குவதைத் திரும்பப் பெறுதல் மற்றும் பிற கோரிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் தொடங்க ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) முடிவெடுத்துள்ளது.