மும்பையில் வாக்கு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டு, வெறும் 48 வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் சிவசேனா ஷிண்டே கட்சியின் ரவீந்திர வைக்கர். இவர் மீது இருந்த சொத்து குவிப்பு வழக்கை திடீரென ரத்து செய்துள்ளது மும்பை காவல்துறை. இது வாஷிங் மிஷினின் புதுச்சலவை ஆகும்.