காலிஸ்தான் அமைப்பின் குர்பத்வந்த் சிங் பன்னூன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமலும், அஜாக்கிரதையாகவும் இருந்தது. தற்போது மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் என்ன சொல்லப் போகிறார்?