லட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் இதுவரை சந்திரபாபுவை கண்டிக்கவில்லை. அதனால் லட்டு பிரச்சனையில் பாஜக அரசியல் செய்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. லட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும் சந்திரபாபு மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார்.