சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத் நமது நிருபர் மார்ச் 25, 2024 3/25/2024 11:47:52 PM கெஜ்ரிவாலை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். அதனால்தான் அவரை மோடி அரசு சிறையில் அடைத்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற தலைவர்கள் பலமாக வெளியே வந்தது போல, கெஜ்ரிவாலும் பிரம்மாண்ட பலத்துடன் வெளியே வருவார்.