india

img

சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத்

கெஜ்ரிவாலை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். அதனால்தான் அவரை மோடி அரசு சிறையில் அடைத்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற தலைவர்கள் பலமாக வெளியே வந்தது போல, கெஜ்ரிவாலும் பிரம்மாண்ட பலத்துடன் வெளியே வருவார்.