“ஒரே நாடு, ஒரே தேர்தல்” ஜனநாயக நடைமுறைக்கு மாறானது. தற்போதைய அரசியலமைப்பின் கீழ், இதை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று பல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்றம் கூடும் போது “ஒரே நாடு ஒரே தேர்தல்” பற்றிய விவரங்களைப் பெற வேண்டும். அதன் பின்னர் பின்விளைவுகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.